Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
Author: NEWS DESK
மனாமா: உள்துறை அமைச்சர், ஜெனரல் ஷேக் ரஷீத் பின் அப்துல்லா அல் கலீஃபா, பொது பாதுகாப்புத் தலைவர் முன்னிலையில் ஆளுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் தொடர்புகளை மேம்படுத்துவதில் ஆளுநர்களின் பங்கை அமைச்சர் பாராட்டினார், அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கவர்னரேட்டுகளில் வசிப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவர்னர்களின் செயலில் முன்னிலையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் ஒத்துழைப்பையும் பொதுஜன தொடர்பையும் ஊக்குவிக்கிறது என்றார். பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்துவதில் பங்களிப்பதிலும் கவர்னரேட்டுகளின் குறிப்பிடத்தக்க பங்கை உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் தேசிய சிவில் பாதுகாப்பு தளத்தின் பங்கை அவர் உறுதிப்படுத்தினார். பல்வேறு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு உறவுகளை ஊக்குவித்தல், கவர்னரேட்டுகள் மற்றும் குடிமக்களுக்கு இடையே தொடர்ந்து தொடர்புகொள்வது மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவதில் அவர்களை முன்னணி பங்காளிகளாக மாற்றுவதற்கு குடிமக்களின் உத்வேகத்தை…
சென்னை:வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவிற்குள் ஊடுருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலும் பல்வேறு இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், இன்று (நவ.8) காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, படப்பை உள்ளிட்ட மூன்று இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இடத்திலும், மற்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கோவிந்தாபுரம் பகுதியில் தங்கி இருந்த ஒருவரைப் பிடித்தும் விசாரணை மேற்கொண்டு…
தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழையும், ஈரோடு, ராமநாதபுரம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். மேலும் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,…
இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10ம் தேதியே பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் ர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர். இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 15ம்…
மனாமா: தலைநகர் கவர்னர் ஷேக் ரஷீத் பின் அப்துல்ரஹ்மான் அல் கலீஃபா, திறந்தவெளி சிறை வளாகத்தின் முதலீட்டுத் திட்டங்களைக் காண்பிப்பதற்காக “சீர்திருத்தப் பயணம்” என்ற தலைப்பில் முதல் முதலீட்டு கண்காட்சியைத் திறந்து வைத்தார். பஹ்ரைன் வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் தலைவர் சமீர் அப்துல்லா நாஸ், தீர்ப்பு அமலாக்கம் மற்றும் மாற்றுத் தண்டனைக்கான இயக்குநர் ஜெனரல் ஷேக் காலித் பின் ரஷித் அல் கலீஃபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் தலைவர் திருமதி நிஷா ரங்கராஜன் அவர்கள் முன்னெடுப்பில் ஓர் பெருவிழா
மனமா: இந்திய பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் ஒரு முதன்மையான அமைப்பு The Indian fine Arts society. நிர்த்திய கலாரத்னா திருமதி Hansul Gani அவர்களின் பயிற்றுவிப்பில் தனித்திறன் மிகுந்த உள்ளுர் நடனக் கலைஞர்கள், நவம்பர் நான்கு இரண்டாயிரத்து இருபத்து மூன்று அன்று Hotel ரீஜென்சி இன்டர் கான்டினென்டெல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். Royal Humanitarian foundation பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய தூதர் மேதகு திரு.வினோத் ஜேக்கப் மற்றும் Royal Humanitarian foundation செயலாளர் நாயகம், மேதகு டாக்டர் முஸ்தபா அல் சயீத் அவர்களின் தலைமையில் இனிதே இந்நிகழ்வு அரங்கேறியது. இவர்களோடு இலங்கை தூதர் மேதகு திருமதி Wijeratne Mendis அவர்களும் கலந்து கொண்டார்கள். பூமியில் உள்ள உயிர்களுக்கும் நிலம்,நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூறுகளுக்கும் இடையிலான மாய தொடர்புகளை அழகிய நடன அசைவுகளின் வாயிலாக கூடியிருந்தோர்க்கு உணர்த்தப்பட்டது. பிரமிக்க…
காரைக்கால்: புதுவை முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதியில் நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலும் வெற்றிபெற்றவர் மு.சந்திரகாசு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் காலமானார். இவரது மகள் சந்திர பிரியங்கா. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் ஏற்கெனவே இதே தொகுதியில் பேரவை உறுப்பினராக 2016 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கடந்த 2021 தேர்தலில் வெற்றிபெற்ற இவர் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைச்சர் பதவியில் இருந்த இவர், கடந்த அக்.10-ஆம் தேதி தமது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ஜாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாம் பாதிக்கப்படுவதாக ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், இவர் நீக்கப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. கணவர் சண்முகத்துக்கும் சந்திர பிரியங்காவுக்கும் கருத்து…
‘பயிர்க் கழிவுகள் எரிப்பதை உடனே நிறுத்த வேண்டும்’ – 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தில்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் கடந்து ‘கடுமை’ பிரிவில் உள்ளது. இதையடுத்து காற்று மாசைக் குறைக்க தில்லி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தில்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதுவே தில்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது’ என்று தெரிவித்தனர். மேலும், தில்லி மாநகராட்சி…
பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிகார் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், பிகார் மாநிலம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே எங்கள் மாநிலம் முன்னேற முடியும். பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டோம். அதுபோல நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். நாட்டில் இதுவரை சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் சில சாதியினர் அதிகரித்துவிட்டதாகவும், சில சாதியினர் குறைந்துவிட்டதாகவும் நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்? இது போலியான பேச்சு. எனவே நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்றார். மேலும் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும், உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவையும்…
HH ஷேக் நாசர் உள்ளூர், சர்வதேச சகிப்புத்தன்மை பந்தயங்கள், தகுதிப் போட்டிகளில் கலந்து கொள்கிறார்
மனாமா: பஹ்ரைன் ராயல் குதிரையேற்றம் மற்றும் சகிப்புத்தன்மை கூட்டமைப்பு (BREEF) கவுரவத் தலைவரும், மனிதாபிமானப் பணி மற்றும் இளைஞர் வகாரங்களுக்கான மன்னரின் பிரதிநிதியுமான ஷேக் நாசர் பின் ஹமத் அல் கலீஃபா, இன்று நடைபெற்ற இரண்டாவது சகிப்புத்தன்மை சவாரியில் கலந்து கொண்டார். 2023-2024 சீசன். https://youtu.be/lxSBU7j67H8 பஹ்ரைன் இன்டர்நேஷனல் எண்டூரன்ஸ் கிராமத்தில் BREEF ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சவாரியில், சுப்ரீம் கவுன்சில் ஃபார் சுற்றுச்சூழலின் துணைத் தலைவரும், ரஷித் குதிரையேற்றம் மற்றும் குதிரையேற்றம் கிளப்பின் (REHC) உயர் கமிட்டியின் துணைத் தலைவருமான ஷேக் பைசல் பின் ரஷித் பின் இசா அல் கலீஃபா கலந்து கொண்டார். , மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான உச்ச கவுன்சில் உறுப்பினர். HH ஷேக் நாசர், 120 கிமீ உள்ளூர் பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காக, டீம் விக்டோரியஸைச் சேர்ந்த ஷேக் இசா பின் பைசல் பின் ரஷித் அல் கலீஃபாவை வாழ்த்தினார், பந்தயத்தின் முதல்…
